அக்டோபர் 2025
கரூர் கூட்ட நெரிசல் மரணங்களும் திரைக்கவர்ச்சியால் சீரழியும் தமிழ்ச் சமூகத்தின் அவல நிலையும்
கடந்த செப்டம்பர் 27 அன்று, தமிழக வெற்றி கழகம் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி குழந்தைகள்...
நாம் தமிழர் இயக்கம் 1958ல் தமிழர் தந்தை சிபா. ஆதித்தனார் அவர்களால் நிறுவப்பட்டு 2010ல் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் மீளச் செயல்படத் தொடங்கி, இன்று தமிழகத் தேர்தல் அரசியல் களத்தைச் செலுத்தும்...
தமிழ்நாட்டு அறிவுலகில் புத்தாயிரத்துக்குப் பின்னாக சூழலியல் சார்ந்த செயல்பாடுகள், இலக்கியங்கள், நூல் வெளியீடுகள் அதிகரித்துள்ளன. இத்துறைசார் எழுத்தாளர்களில் சிறப்பிடம் பெறுபவர் திரு. நக்கீரன் அவர்கள். சூழலியல் சார்ந்த விடயங்களை அரசியல், பொருளாதார அடிப்படையில்...
2024 சூன் மாதம் 25ம் நாள் அன்று, இந்திய ஒன்றியத்தில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டு சரியாக நாற்பத்தொன்பது ஆண்டுகள் முடிந்து ஐம்பதாவது ஆண்டு தொடங்கும். சரியாக அரை நூற்றாண்டுக்கு முன் நடந்த இந்த வரலாற்று...
சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்போராட்டத்தை தலைவரது சீரிய தலைமையில் முப்பதாண்டுகளுக்கு மேல் பேரெழுச்சியுடன் நடத்திய வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடையது. ஒரு போராளிக் குழுவாகத் தொடங்கி, தமிழ்...
இந்திய ஒன்றியம் விடுதலையடைந்த அதே காலகட்டத்தில் தான் ஆசிய நாடுகள் பலவும் காலனியாதிக்கத்தினின்று வெளிவந்தன. மக்களாட்சியைத் தழுவிக் கொண்ட ஆசிய நாடுகளில், அரசியல் குழப்பங்கள், உள்நாட்டுக் கலவரங்கள், இராணுவ மேலாதிக்கம், பொருளாதார வளர்ச்சியின்மை...